வள்ளுவன் வாக்கு
குடிபுறங் காத்தோம்பிக் குற்றம் கடிதல்குடிகளைப் பிறர் வருந்தாமல் காத்து, தானும் வருந்தாமல் காப்பாற்றி, அவற்களுடைய குற்றங்களைத் தக்க தண்டனையால் ஒழித்தல், அரசனுடைய தொழில் பழி அன்று.
வடுவன்று வேந்தன் தொழில்.
குடிபுறங் காத்தோம்பிக் குற்றம் கடிதல்குடிகளைப் பிறர் வருந்தாமல் காத்து, தானும் வருந்தாமல் காப்பாற்றி, அவற்களுடைய குற்றங்களைத் தக்க தண்டனையால் ஒழித்தல், அரசனுடைய தொழில் பழி அன்று.
வடுவன்று வேந்தன் தொழில்.