வள்ளுவன் வாக்கு
தாம்வேண்டின் நல்குவர் காதலர் யாம்வேண்டும்யாம் விரும்புகின்ற அலரை இவ்வூரார் எடுத்துக்கூறுகின்றனர், அதனால் இனிமேல் காதலர் விரும்பினால் விரும்பியவாறு அதனை உதவுவார்.
கெளவை எடுக்கும்இவ் வூர்.
தாம்வேண்டின் நல்குவர் காதலர் யாம்வேண்டும்யாம் விரும்புகின்ற அலரை இவ்வூரார் எடுத்துக்கூறுகின்றனர், அதனால் இனிமேல் காதலர் விரும்பினால் விரும்பியவாறு அதனை உதவுவார்.
கெளவை எடுக்கும்இவ் வூர்.