வள்ளுவன் வாக்கு

வேலன்று வென்றி தருவது மன்னவன்
கோலதூஉங் கோடா தெனின்.
ஒருவனுக்கு வெற்றி பெற்றுத் தருவது வேல் அன்று, அரசனுடைய செங்கோலே ஆகும், அச் செங்கோலும் கோணாதிருக்குமாயின்.

ஐம்பெருங் காப்பியங்கள்