வள்ளுவன் வாக்கு
செல்லா இடத்துச் சினந்தீது செல்லிடத்தும்பலிக்காத இடத்தில் (தன்னை விட வலியவரிடத்தில்) சினம் கொள்வது தீங்கு. பலிக்கும் இடத்திலும் (மெலியவரித்திலும்) சினத்தைவிடத் தீயவை வேறு இல்லை.
இல்அதனின் தீய பிற.
செல்லா இடத்துச் சினந்தீது செல்லிடத்தும்பலிக்காத இடத்தில் (தன்னை விட வலியவரிடத்தில்) சினம் கொள்வது தீங்கு. பலிக்கும் இடத்திலும் (மெலியவரித்திலும்) சினத்தைவிடத் தீயவை வேறு இல்லை.
இல்அதனின் தீய பிற.