வள்ளுவன் வாக்கு
இழத்தொறூஉம் காதலிக்கும் சூதேபோல் துன்பம்பொருள் வைத்து இழக்க இழக்க மேன்மேலும் விருப்பத்தை வளர்க்கும் சூதாட்டம் போல், உடல் துன்பப்பட்டு வருந்ந வருந்த உயிர் மேன்மேலும் காதல் உடையதாகும்.
உழத்தொறூஉம் காதற்று உயிர்.
இழத்தொறூஉம் காதலிக்கும் சூதேபோல் துன்பம்பொருள் வைத்து இழக்க இழக்க மேன்மேலும் விருப்பத்தை வளர்க்கும் சூதாட்டம் போல், உடல் துன்பப்பட்டு வருந்ந வருந்த உயிர் மேன்மேலும் காதல் உடையதாகும்.
உழத்தொறூஉம் காதற்று உயிர்.