வள்ளுவன் வாக்கு

காணுங்கால் காணேன் தவறாய காணாக்கால்
காணேன் தவறல் லவை.
காதலரைக் யான் காணும்போது ( அவருடைய செயல்களில்) தவறானவற்றைக் காண்பதில்லை; அவரைக் காணாதபோது தவறு அல்லாத நன்மைகளைக் காண்பதில்லை.

ஐம்பெருங் காப்பியங்கள்