வள்ளுவன் வாக்கு
காணுங்கால் காணேன் தவறாய காணாக்கால்காதலரைக் யான் காணும்போது ( அவருடைய செயல்களில்) தவறானவற்றைக் காண்பதில்லை; அவரைக் காணாதபோது தவறு அல்லாத நன்மைகளைக் காண்பதில்லை.
காணேன் தவறல் லவை.
காணுங்கால் காணேன் தவறாய காணாக்கால்காதலரைக் யான் காணும்போது ( அவருடைய செயல்களில்) தவறானவற்றைக் காண்பதில்லை; அவரைக் காணாதபோது தவறு அல்லாத நன்மைகளைக் காண்பதில்லை.
காணேன் தவறல் லவை.