வள்ளுவன் வாக்கு
தொகச் சொல்லித் தூவாத நீக்கி நகச்சொல்லிபலவற்றைத் தொகுத்து சொல்லியும், அவற்றுள் பயனற்றவைகளை நீக்கியும், மகிழுமாறு சொல்லியும் தன் தலைவனுக்கு நன்மை உண்டாக்குகின்றவன் தூதன்.
நன்றி பயப்பதாந் தூது.
தொகச் சொல்லித் தூவாத நீக்கி நகச்சொல்லிபலவற்றைத் தொகுத்து சொல்லியும், அவற்றுள் பயனற்றவைகளை நீக்கியும், மகிழுமாறு சொல்லியும் தன் தலைவனுக்கு நன்மை உண்டாக்குகின்றவன் தூதன்.
நன்றி பயப்பதாந் தூது.