வள்ளுவன் வாக்கு

விழையார் விழையப் படுப பழையார்கண்
பண்பின் தலைப்பிரியா தார்.
(தவறு செய்த போதிலும்)பழகிய நண்பரிடத்தில் தம் உரிமை பண்பிலிருந்து மாறாதவர், தம் பகைவராலும் விரும்பப்படுதற்குறிய சிறப்பை அடைவர்.

ஐம்பெருங் காப்பியங்கள்