வள்ளுவன் வாக்கு

விடாஅது சென்றாரைக் கண்ணினால் காணப்
படாஅதி வாழி மதி.
தி்ங்களே! பிரியாமல் இருந்து இறுதியில் பிரிந்து சென்ற காதலரை என் கண்ணால் தேடிக் காணும்படியாக நீ மறைந்து விடாமல் இருப்பாயாக!.

ஐம்பெருங் காப்பியங்கள்