வள்ளுவன் வாக்கு

கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக.
கல்வி கற்க நல்ல நூல்களைக் குற்றமறக் கற்க வேண்டும், அவ்வாறு கற்ற பிறகு, கற்ற கல்விக்கு தக்கவாறு நெறியில் நிற்க வேண்டும்.

ஐம்பெருங் காப்பியங்கள்