வள்ளுவன் வாக்கு
ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்நாட்டைக் காக்கும் தலைவன் முறைப்படி காக்காவிட்டால், அந் நாட்டில் பசுக்கள் பால் தருதலாகிய பயன் குன்றும், அந்தணரும் அறநூல்களை மறப்பர்.
காவலன் காவான் எனின்.
ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்நாட்டைக் காக்கும் தலைவன் முறைப்படி காக்காவிட்டால், அந் நாட்டில் பசுக்கள் பால் தருதலாகிய பயன் குன்றும், அந்தணரும் அறநூல்களை மறப்பர்.
காவலன் காவான் எனின்.