வள்ளுவன் வாக்கு
நல்லாற்றாள் நாடி அருளாள்க பல்லாற்றால்நல்ல வழியால் ஆராய்ந்து அருளுடையவர்களாக விளங்க வேண்டும்; பலவழிகளால் ஆராய்ந்து கண்டாலும் அருளே வாழ்க்கைக்குத் துணையாக இருக்கும்.
தேரினும் அஃதே துணை.
நல்லாற்றாள் நாடி அருளாள்க பல்லாற்றால்நல்ல வழியால் ஆராய்ந்து அருளுடையவர்களாக விளங்க வேண்டும்; பலவழிகளால் ஆராய்ந்து கண்டாலும் அருளே வாழ்க்கைக்குத் துணையாக இருக்கும்.
தேரினும் அஃதே துணை.