வள்ளுவன் வாக்கு

இன்மை எனவொரு பாவி மறுமையும்
இம்மையும் இன்றி வரும்.
வறுமை என்று சொல்லப்படும் பாவி ஒருவனை நெருங்கினால், அவனுக்கு மறுமையின்பமும், இன்மையின்பமும் இல்லாமற் போகும் நிலைமை வரும்.

ஐம்பெருங் காப்பியங்கள்