வள்ளுவன் வாக்கு

உருளாயம் ஓவாது கூறின் பொருளாயம்
போஒய்ப் புறமே படும்.
ஒருவன் உருளுகின்ற கருவியால் வரும் ஒரு பொருளை இடைவிடாமல் கூறி சூதாடினால், பொருள் வருவாய் அவனை விட்டு நீங்கிப் பகைவரிடத்தில் சேரும்.

ஐம்பெருங் காப்பியங்கள்