வள்ளுவன் வாக்கு

வினைக் குரிமை நாடிய பின்றை அவனை
அதற்குரிய னாகச் செயல்.
ஒருவன் ஒரு தொழிலைச் செய்வதற்கு உரியவனாக இருப்பதை ஆராய்ந்த பிறகு அவனைத் அத் தொழிலுக்கு உரியவனாகும்படிச் செய்ய வேண்டும்.

ஐம்பெருங் காப்பியங்கள்