வள்ளுவன் வாக்கு

மடியை மடியா ஒழுகல் குடியைக்
குடியாக வேண்டு பவர்.
தம் குடியைச் சிறப்புடைய குடியாக விளங்குமாறு செய்ய விரும்புகின்றவர் சோம்பலைச் சோம்பலாகக் கொண்டு முயற்சியுடையவராய் நடக்க வேண்டும்.

ஐம்பெருங் காப்பியங்கள்