வள்ளுவன் வாக்கு
வினைபகை என்றிரண்டின் எச்சம் நினையுங்கால்செய்யத்தொடங்கியச் செயல், கொண்ட பகை என்று இவ்விரண்டின் குறை ஆராய்ந்து பார்த்தால், தீயின் குறைபோல் தெரியாமல் வளர்ந்து கெடுக்கும்.
தீயெச்சம் போலத் தெறும்.
வினைபகை என்றிரண்டின் எச்சம் நினையுங்கால்செய்யத்தொடங்கியச் செயல், கொண்ட பகை என்று இவ்விரண்டின் குறை ஆராய்ந்து பார்த்தால், தீயின் குறைபோல் தெரியாமல் வளர்ந்து கெடுக்கும்.
தீயெச்சம் போலத் தெறும்.