வள்ளுவன் வாக்கு

நனவினால் நல்காரை நோவர் கனவினால்
காதலர்க் காணா தவர்.
கனவில் காதலர் வரக் காணாத மகளிர், நனவில் வந்து அன்பு செய்யாத கா‌தலரை ( அவர் வராத காரணம் பற்றி ) நொந்து கொள்வர்.

ஐம்பெருங் காப்பியங்கள்