வள்ளுவன் வாக்கு

அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை
நாடி இனிய சொலின்
பிறர்க்கு நன்மையானவற்றை நாடி இனிமை உடையச் சொற்களைச் சொல்லின், பாவங்கள் தேய்ந்து குறைய அறம் வளர்ந்து பெருகும்.

ஐம்பெருங் காப்பியங்கள்