வள்ளுவன் வாக்கு
பற்றற்றேம் என்பார் படிற்றொழுக்கம் எற்றெற்றென்றுபற்றுக்களைத் துறந்தோம் என்று சொல்கின்றவரின் பொய்யொழுக்கம் என்ன செய்தோம் என்ன செய்தோம் என்று வருந்தும் படியான துன்பம் பலவும் தரும்.
ஏதம் பலவுந் தரும்.
பற்றற்றேம் என்பார் படிற்றொழுக்கம் எற்றெற்றென்றுபற்றுக்களைத் துறந்தோம் என்று சொல்கின்றவரின் பொய்யொழுக்கம் என்ன செய்தோம் என்ன செய்தோம் என்று வருந்தும் படியான துன்பம் பலவும் தரும்.
ஏதம் பலவுந் தரும்.