வள்ளுவன் வாக்கு

நனவினால் நல்காக் கொடியார் கனவனால்
என்எம்மைப் பீழிப் பது.
நனவில் வந்து எமக்கு அன்பு செய்யாத கொடுமை உடைய அவர், கனவில் வந்து எம்மை வருத்துவது என்ன காரணத்தால்?.

ஐம்பெருங் காப்பியங்கள்