வள்ளுவன் வாக்கு

என்பி லதனை வெயில்போலக் காயுமே
அன்பி லதனை அறம்.
எலும்பு இல்லாத உடம்போடு வாழும் புழுவை வெயில் காய்ந்து வருத்துவது போல் அன்பு இல்லாத உயிரை அறம் வருத்தும்.

ஐம்பெருங் காப்பியங்கள்