வள்ளுவன் வாக்கு

இன்றி அமையாச் சிறப்பின ஆயினும்
குன்ற வருப விடல்.
இன்றியமையாத சிறப்பை உடைய செயல்களே ஆயினும் குடிப்பெருமை தாழுமாறு வரும் செயல்களை ஒருவன் செய்யாமல் விட வேண்டும்.

ஐம்பெருங் காப்பியங்கள்