வள்ளுவன் வாக்கு

கவறும் கழகமும் கையும் தருக்கி
இவறியார் இல்லாகி யார்.
சூதாடு கருவியும், ஆடும் இடமும், கைத்திறமையும் மதித்துக் கைவிடாதவர், (எல்லாப் பொருள் உடையவராக இருந்தும்) இல்லாதவர் ஆகிவிடுவார்.

ஐம்பெருங் காப்பியங்கள்