வள்ளுவன் வாக்கு
ஊக்க முடையான் ஒடுக்கம் பொருதகர்ஊக்கம் மிகுந்தவன் (காலத்தை எதிர்பார்த்து) அடங்கியிருத்தல் போர் செய்யும் ஆட்டுக்கடா தன் பகையைத் தாக்குவதற்க்காகப் பின்னே கால் வாங்குதலைப் போன்றது.
தாக்கற்குப் பேருந் தகைத்து.
ஊக்க முடையான் ஒடுக்கம் பொருதகர்ஊக்கம் மிகுந்தவன் (காலத்தை எதிர்பார்த்து) அடங்கியிருத்தல் போர் செய்யும் ஆட்டுக்கடா தன் பகையைத் தாக்குவதற்க்காகப் பின்னே கால் வாங்குதலைப் போன்றது.
தாக்கற்குப் பேருந் தகைத்து.