வள்ளுவன் வாக்கு
அறனழீஇ அல்லவை செய்தலின் தீதேஅறத்தை அழித்துப் பேசி அறமல்லாதவைகளைச் செய்வதை விட, ஒருவன் இல்லாதவிடத்தில் அவனைப் பழித்துப் பேசி நேரில் பொய்யாக முகமலர்ந்து பேசுதல் தீமையாகும்.
புறனழீஇப் பொய்த்து நகை.
அறனழீஇ அல்லவை செய்தலின் தீதேஅறத்தை அழித்துப் பேசி அறமல்லாதவைகளைச் செய்வதை விட, ஒருவன் இல்லாதவிடத்தில் அவனைப் பழித்துப் பேசி நேரில் பொய்யாக முகமலர்ந்து பேசுதல் தீமையாகும்.
புறனழீஇப் பொய்த்து நகை.