வள்ளுவன் வாக்கு

காலம் கருதி இருப்பர் கலங்காது
ஞாலம் கருது பவர்.
உலகத்தைக் கொள்ளக் கருதிகின்றவர் அதைப்பற்றி எண்ணிக் கலங்காமல் அதற்கு ஏற்ற காலத்தைக் கருதிக்கொண்டு பொறுத்திருப்பர்.

ஐம்பெருங் காப்பியங்கள்