வள்ளுவன் வாக்கு
தாம்வீழ்வார் தம்வீழப் பெற்றவர் பெற்றாரேதாம் விரும்பும் காதலர் தம்மை விரும்புகின்ற பேறு பெற்றவர், காதல் வாழ்க்கையின் பயனாகிய விதை இல்லாத பழத்தைப் பெற்றவரே ஆவார்.
காமத்துக் காழில் கனி.
தாம்வீழ்வார் தம்வீழப் பெற்றவர் பெற்றாரேதாம் விரும்பும் காதலர் தம்மை விரும்புகின்ற பேறு பெற்றவர், காதல் வாழ்க்கையின் பயனாகிய விதை இல்லாத பழத்தைப் பெற்றவரே ஆவார்.
காமத்துக் காழில் கனி.