வள்ளுவன் வாக்கு
கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்கண்டும் கேட்டும் உண்டும் முகர்ந்தும் உற்றும் அறிகின்ற ஐந்து புலன்களாகிய இன்பங்களும் ஒளி பொருந்திய வளையல் அணிந்த இவளிடத்தில் உள்ளன.
ஒண்தொடி கண்ணே உள.
கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்கண்டும் கேட்டும் உண்டும் முகர்ந்தும் உற்றும் அறிகின்ற ஐந்து புலன்களாகிய இன்பங்களும் ஒளி பொருந்திய வளையல் அணிந்த இவளிடத்தில் உள்ளன.
ஒண்தொடி கண்ணே உள.