வள்ளுவன் வாக்கு

நுணங்கிய கேள்விய ரல்லார் வணங்கிய
வாயின ராதல் அரிது.
நுட்பமான பொருள்களைக் கேட்டறிந்தவர் அல்லாத மற்றவர், வணக்கமானச் சொற்களைப் பேசும் வாயினை உடையவராக முடியாது.

ஐம்பெருங் காப்பியங்கள்