வள்ளுவன் வாக்கு

செறுநரைக் காணின் சுமக்க இறுவரை
காணின் கிழக்காம் தலை.
பகைவரைக் கண்டால் பொறுத்துச் செல்லவேண்டும், அப் பகைவர்க்கு முடிவுகாலம் வந்த போது அவருடைய தலை கீழே விழும்.

ஐம்பெருங் காப்பியங்கள்