வள்ளுவன் வாக்கு
கண்டது மன்னும் ஒருநாள் அலர்மன்னும்காதலரைக் கண்டது ஒருநாள் தான், அதனால் உண்டாகிய அலரோ, திங்களைப் பாம்பு கொண்ட செய்தி போல் எங்கும் பரந்து விட்டது.
திங்களைப் பாம்புகொண் டற்று.
கண்டது மன்னும் ஒருநாள் அலர்மன்னும்காதலரைக் கண்டது ஒருநாள் தான், அதனால் உண்டாகிய அலரோ, திங்களைப் பாம்பு கொண்ட செய்தி போல் எங்கும் பரந்து விட்டது.
திங்களைப் பாம்புகொண் டற்று.