வள்ளுவன் வாக்கு
நீங்கான் வெகுளி நிறையிலன் எஞ்ஞான்றும்ஒருவன் சினம் நீங்காதவனாய், நெஞ்சத்தை நிறுத்தியாளும் தன்மை இல்லாதவனாய் இருந்தால் அவன் எக்காலத்திலும் எவ்விடத்திலும் எவர்க்கும் எளியவன்.
யாங்கணும் யார்க்கும் எளிது.
நீங்கான் வெகுளி நிறையிலன் எஞ்ஞான்றும்ஒருவன் சினம் நீங்காதவனாய், நெஞ்சத்தை நிறுத்தியாளும் தன்மை இல்லாதவனாய் இருந்தால் அவன் எக்காலத்திலும் எவ்விடத்திலும் எவர்க்கும் எளியவன்.
யாங்கணும் யார்க்கும் எளிது.