வள்ளுவன் வாக்கு
கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்தமுன் உதவி செய்தவர் பின்பு கொன்றார் போன்ற துன்பத்தைச் செய்தாரானாலும், அவர் முன் செய்த ஒரு நன்மையை நினைத்தாலும் அந்தத் துன்பம் கெடும்.
ஒன்றுநன்று உள்ளக் கெடும்.
கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்தமுன் உதவி செய்தவர் பின்பு கொன்றார் போன்ற துன்பத்தைச் செய்தாரானாலும், அவர் முன் செய்த ஒரு நன்மையை நினைத்தாலும் அந்தத் துன்பம் கெடும்.
ஒன்றுநன்று உள்ளக் கெடும்.