வள்ளுவன் வாக்கு
யாரினும் காதலம் என்றேனா ஊடினாள்யாரையும் விட நாம் மிக்க காதல் கொண்டிருக்கிறோம் என்று சொன்னேனாக; யாரை விட...? யாரை விட..? என்று கேட்டு ஊடல் கொண்டாள்.
யாரினும் யாரினும் என்று.
யாரினும் காதலம் என்றேனா ஊடினாள்யாரையும் விட நாம் மிக்க காதல் கொண்டிருக்கிறோம் என்று சொன்னேனாக; யாரை விட...? யாரை விட..? என்று கேட்டு ஊடல் கொண்டாள்.
யாரினும் யாரினும் என்று.