வள்ளுவன் வாக்கு
இன்பத்துள் இன்பம் பயக்கும் இகலென்னும்இகல் என்று சொல்லப்படும் துன்பங்களில் கொடிய துன்பம் கெட்டுவிட்டால், அஃது அவனுக்கு இன்பங்களில் சிறந்த இன்பத்தை கொடுக்கும்.
துன்பத்துள் துன்பங் கெடின்.
இன்பத்துள் இன்பம் பயக்கும் இகலென்னும்இகல் என்று சொல்லப்படும் துன்பங்களில் கொடிய துன்பம் கெட்டுவிட்டால், அஃது அவனுக்கு இன்பங்களில் சிறந்த இன்பத்தை கொடுக்கும்.
துன்பத்துள் துன்பங் கெடின்.