வள்ளுவன் வாக்கு

ஊடி யவரை உணராமை வாடிய
வள்ளி முதலரிந் தற்று.
பிணங்கியவரை ஊடலுணர்த்தி அன்பு செய்யாமல் இருத்தல், முன்னமே வாடியுள்ள கொடியை அதன் அடியிலேயே அறுத்தல் போன்றது.

ஐம்பெருங் காப்பியங்கள்