வள்ளுவன் வாக்கு

அருமறை சோரும் அறிவிலான் செய்யும்
பெருமிறை தானே தனக்கு.
அரிய மறைபொருளை மனத்தில் வைத்துக் காக்காமல் சேர்த்தும் வெளிபடுத்தும் அறிவில்லாதவன் தனக்குத் தானே பெருந்தீங்கு செய்து கொள்வான்.

ஐம்பெருங் காப்பியங்கள்