வள்ளுவன் வாக்கு
நாணால் உயிரைத் துறப்பர் உயிர்ப்பொருட்டால்நாணத்தை தமக்கரிய பண்பாகக் கொள்பவர் நாணத்தால் உயிரை விடுவர், உயிரைக் காக்கும் பொருட்டாக நாணத்தை விட மாட்டார்.
நாண்துறவார் நாணாள் பவர்.
நாணால் உயிரைத் துறப்பர் உயிர்ப்பொருட்டால்நாணத்தை தமக்கரிய பண்பாகக் கொள்பவர் நாணத்தால் உயிரை விடுவர், உயிரைக் காக்கும் பொருட்டாக நாணத்தை விட மாட்டார்.
நாண்துறவார் நாணாள் பவர்.