வள்ளுவன் வாக்கு
காமம் உழந்து வருந்தினார்க்கு ஏமம்காமத்தால் துன்புற்று (காதலின் அன்பு பெறாமல்) வருந்தினவர்க்குக் காவல் மடலூர்தல் அல்லாமல் வலிமையானத் துணை வேறொன்றும் இல்லை.
மடலல்லது இல்லை வலி.
காமம் உழந்து வருந்தினார்க்கு ஏமம்காமத்தால் துன்புற்று (காதலின் அன்பு பெறாமல்) வருந்தினவர்க்குக் காவல் மடலூர்தல் அல்லாமல் வலிமையானத் துணை வேறொன்றும் இல்லை.
மடலல்லது இல்லை வலி.