வள்ளுவன் வாக்கு
தவமறைந்து அல்லவை செய்தல் புதல்மறைந்துதவக்கோலத்தில் மறைந்து கொண்டு தவம் அல்லாத தீயச்செயல்களைச் செய்தல், புதரில் மறைந்து கொண்டு வேடன் பறவைகளை வலைவீசிப் பிடித்தலைப் போன்றது.
வேட்டுவன் புள்சிமிழ்த் தற்று.
தவமறைந்து அல்லவை செய்தல் புதல்மறைந்துதவக்கோலத்தில் மறைந்து கொண்டு தவம் அல்லாத தீயச்செயல்களைச் செய்தல், புதரில் மறைந்து கொண்டு வேடன் பறவைகளை வலைவீசிப் பிடித்தலைப் போன்றது.
வேட்டுவன் புள்சிமிழ்த் தற்று.