வள்ளுவன் வாக்கு
பெண்ணியலார் எல்லாரும் கண்ணின் பொதுஉண்பர்பரத்தமை உடையாய்! பெண் தன்மை உடையவர் எல்லாரும் தம்தம் கண்களால் பொதுப் பொருளாகக் கொண்டு நுகர்கின்றார்கள்; ஆகையால் உன் மார்பைப் பொருந்தேன்.
நண்ணேன் பரத்தநின் மார்பு.
பெண்ணியலார் எல்லாரும் கண்ணின் பொதுஉண்பர்பரத்தமை உடையாய்! பெண் தன்மை உடையவர் எல்லாரும் தம்தம் கண்களால் பொதுப் பொருளாகக் கொண்டு நுகர்கின்றார்கள்; ஆகையால் உன் மார்பைப் பொருந்தேன்.
நண்ணேன் பரத்தநின் மார்பு.