வள்ளுவன் வாக்கு

அருவினை யென்ப உளவோ கருவியான்
காலம் அற஧ந்து செயின்.
(செய்யும் செயலை முடிப்பதற்கு வேண்டிய) கருவிகளுடன் ஏற்றக் காலத்தையும் அறிந்து செய்தால் அரிய செயல்கள் என்பது உண்டோ.

ஐம்பெருங் காப்பியங்கள்