வள்ளுவன் வாக்கு

நீரும் நிழலது இனிதே புலவியும்
வீழுநர் கண்ணே இனிது.
நீரும் நிழலை அடுத்திருப்பதே இனிமையானது; அதுபோல், ஊடலும் அன்பு செலுத்துவோரிடத்தில் கொள்வதே இன்பமானது.

ஐம்பெருங் காப்பியங்கள்