வள்ளுவன் வாக்கு
இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும்ஊற்றும் மழையும் மாகிய இருவகை நீர்வளமும், தக்கவாறு அமைந்த மலையும் அந்த மலையிலிருந்து ஆறாக வரும் நீர் வளமும் வலிய அரணும் நாட்டிற்கு உறுப்புகளாகும்.
வல்லரணும் நாட்டிற்கு உறுப்பு.
இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும்ஊற்றும் மழையும் மாகிய இருவகை நீர்வளமும், தக்கவாறு அமைந்த மலையும் அந்த மலையிலிருந்து ஆறாக வரும் நீர் வளமும் வலிய அரணும் நாட்டிற்கு உறுப்புகளாகும்.
வல்லரணும் நாட்டிற்கு உறுப்பு.