வள்ளுவன் வாக்கு
குறித்தது கூறாமைக் கொள்வாரோ டேனைஒருவன் மனதில் கருதியதை அவன் கூறாமலே அறிந்து கொள்ள வல்லவரோடு மற்றவர் உறுப்பால் ஒத்தவராக இருந்தாலும் அறிவால் வேறுபட்டவர் ஆவார்.
உறுப்போ ரனையரால் வேறு.
குறித்தது கூறாமைக் கொள்வாரோ டேனைஒருவன் மனதில் கருதியதை அவன் கூறாமலே அறிந்து கொள்ள வல்லவரோடு மற்றவர் உறுப்பால் ஒத்தவராக இருந்தாலும் அறிவால் வேறுபட்டவர் ஆவார்.
உறுப்போ ரனையரால் வேறு.