வள்ளுவன் வாக்கு
காலைக்குச் செய்தநன்று என்கொல் எவன்கொல்யான்யான் காலைப்பொழுதிற்குச் செய்த நன்மை என்ன? (என்னைத் துன்புறுத்துகின்ற) மாலைப் பொழுதிற்குச் செய்த பகையான தீமை என்ன?.
மாலைக்குச் செய்த பகை?
காலைக்குச் செய்தநன்று என்கொல் எவன்கொல்யான்யான் காலைப்பொழுதிற்குச் செய்த நன்மை என்ன? (என்னைத் துன்புறுத்துகின்ற) மாலைப் பொழுதிற்குச் செய்த பகையான தீமை என்ன?.
மாலைக்குச் செய்த பகை?