வள்ளுவன் வாக்கு
ஊடற்கண் சென்றேன்மன் தோழி அதுமறந்துதோழி! யான் அவரோடு ஊடுவதற்காகச் சென்றேன்; ஆனால், என்னுடைய நெஞ்சம் அந்த நோக்கத்தை மறந்து அவரோடு கூடுவதற்காகச் சென்றது.
கூடற்கண் சென்றது என் னெஞ்சு.
ஊடற்கண் சென்றேன்மன் தோழி அதுமறந்துதோழி! யான் அவரோடு ஊடுவதற்காகச் சென்றேன்; ஆனால், என்னுடைய நெஞ்சம் அந்த நோக்கத்தை மறந்து அவரோடு கூடுவதற்காகச் சென்றது.
கூடற்கண் சென்றது என் னெஞ்சு.