வள்ளுவன் வாக்கு
பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழிமென்மையான மொழிகளைப் பேசு கின்ற இவளுடைய தூய பற்களில் ஊறிய நீர் பாலுடன் தேனைக் கலந்தாற் போன்றதாகும்.
வாலெயிறு ஊறிய நீர்.
பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழிமென்மையான மொழிகளைப் பேசு கின்ற இவளுடைய தூய பற்களில் ஊறிய நீர் பாலுடன் தேனைக் கலந்தாற் போன்றதாகும்.
வாலெயிறு ஊறிய நீர்.