வள்ளுவன் வாக்கு

தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும்.
தீயசெயல்கள் தீமையை விளைவிக்கும் தன்மை உடையனவாக இருத்தலால், அத் தீயச் செயல்கள் தீயைவிடக் கொடியனவாகக் கருதி அஞ்சப்படும்.

ஐம்பெருங் காப்பியங்கள்